செஞ்சோலை படுகொலை- புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலி

158 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை நடாத்திய தாக்குதலில் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 15 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகனேசன் அவர்கள் தனது இல்லத்தில் உயிரிழந்த உறவுகள் நினைவாக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்