வடக்கில் இதுவரை 657,547 பேருக்கு தடுப்பூசி ஏற்றம்

Posted by - August 14, 2021
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (13) வௌ்ளிக் கிழமையும் இடம்பெற்றது. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு…
Read More

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு

Posted by - August 14, 2021
நாட்டில் கோவிட் தொற்று நோய் அபாயநிலை நிலவும் சூழலில் ஆரம்பமாகவுள்ள வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்துக்கு…
Read More

வடக்கு – கிழக்கு ஆயர்கள் மன்றம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - August 14, 2021
அரசானது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி, நாடு கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுபடவும், நாட்டில் சமத்துவமும் சமாதானமும் நிலவவும், நீதி கேட்டுப் போராடுபவர்களின்…
Read More

தாயின் பிரிவை தாங்க முடியாத துயரத்தில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 14, 2021
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்குடி ஆறு காஞ்சிரங்குடா பகுதியில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
Read More

கைக்குண்டுடன் முன்னாள் போராளி கைது

Posted by - August 13, 2021
அம்பாறை திருக்கோவிலில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பகுதிக்கு கைக்குண்டு ஒன்றை விற்பனைக்கு எடுத்து சென்ற விநாயகபுரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை…
Read More

வசந்த கர்னாக்கொடவின் குற்றத்தை நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும்

Posted by - August 13, 2021
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொட குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும். மாறாக சட்டமா அதிபரோ, நீதிஅமைச்சரோ, அரசாங்கமோ…
Read More

தப்பிச் சென்ற இளைஞன் குளத்தில் குதித்து உயிரிழப்பு!

Posted by - August 13, 2021
மட்டக்களப்பு, கிரான் பிரதேசதிலுள்ள பெண்டுகள்சேனை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை வயல் வேளாண்மையில் ஈடுபட்டோர் துரத்தியபோது மண் அகழ்வில்…
Read More

சமூகப் பொறுப்புடன் செயற்படுக!- வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா

Posted by - August 13, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில்…
Read More

கிளிநொச்சியில் நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து மரணம்!

Posted by - August 13, 2021
கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில்…
Read More