ஆற்றில் தவறி வீழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழப்பு !

Posted by - August 27, 2021
மட்டக்களப்பு சந்தி வெளியையும் திகிலிவெட்டையையும் இணைக்கும் ஆற்றின் பாதையின் ஊடாக கடந்து வயலுக்கு சென்று வீடு திரும்பிய போது பாதையில்…
Read More

முல்லைத்தீவில் இதுவரை 1571 பேருக்கு கொரோனா!

Posted by - August 27, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று வரை 1571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 578 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளதாகவும்…
Read More

கேரள கஞ்சா மீட்பு!

Posted by - August 27, 2021
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் புதுமாத்தளன் பகுதியில் நான்கு உரப்பைகளில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்…
Read More

கடல் அரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு

Posted by - August 27, 2021
அம்பாறை- நிந்தவூர் பிரதேசத்தில், கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி…
Read More

மன்னார் மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு!

Posted by - August 27, 2021
மன்னாரில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15…
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவம்!

Posted by - August 27, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.…
Read More

மட்டக்களப்பில் ஒரே நாளில் கொரோனாவால் 8 பேர் பலி

Posted by - August 27, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 8 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, 201 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளதுடன் 209 கொரோனா…
Read More

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் காணி அமைச்சருக்கு அவசர கடிதம்

Posted by - August 27, 2021
இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (27)…
Read More

சித்தங்கேணியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைதான மூவருக்கு விளக்கமறியல்

Posted by - August 27, 2021
 யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்று (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில்…
Read More

யாழில் ஆபத்தான குளத்தில் சிக்கிய பசு: கடும் முயற்சிக்கு பிறகு மீட்கப்பட்டது

Posted by - August 27, 2021
யாழ்.கஸ்தூரியார் வீதிக்கு பின்புறமாகவுள்ள நகரகுளம் தற்போது யாழ்.மாநகர சபையினால் தூர்வாரப்படும் வருகின்றது.
Read More