சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது- பிரகாஷ் மரணம் குறித்து முன்னாள் மனித உரிமை ஆணையாளர்

Posted by - September 3, 2021
வாழ்க்கையில் பல தடைகளை தாண்டியவரை ஆனால் சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது என…
Read More

மன்னாரில் மின் தகன நிலையம் அமைப்பதற்கு மன்னார் நகர சபை 50 லட்சம் ரூபாய் நிதி

Posted by - September 2, 2021
மன்னார் மாவட்டத்திற்கு என  மின் தகன நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மின் தகன…
Read More

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

Posted by - September 2, 2021
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு கோரம் இல்லாததால், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு…
Read More

ஆதிகோவிலடியில் கடல் தொழிலிலுக்கு சென்று காணாமல் போனவர்கள் கரை சேர்ந்தனர்

Posted by - September 2, 2021
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் கடல் தொழிலிலுக்கு சென்று காணாமல் போனவர்கள்  கரை சேர்ந்தனர்.
Read More

சமூக ஊடகப் போராளி ஈழத்து நம்பிக்கை ஊடகன் மறைந்தான்!

Posted by - September 2, 2021
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தார். விசேட தேவையுடையவரான பிரகாஷ் ஞானப்பிரகாசம்,…
Read More

திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் இரு கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - September 2, 2021
அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிலுள்ள தங்கவேலாயுதபுரம் விவசாய காணி ஒன்றில்  கைவிடப்பட்ட இரண்டு கைக்குண்டுகளை நேற்று புதன்கிழமை (1) விசேட…
Read More

சாவகச்சேரியில் 106 பேருக்கு கொரோனா!

Posted by - September 2, 2021
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று…
Read More

மின்னல் தாக்கி தந்தை ஒருவர் உயிரிழப்பு!

Posted by - September 2, 2021
மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச்…
Read More

மட்டக்களப்பு ஆரையம்பதியில் பாடசாலை ஒன்றின் கணனி அறை கதவை உடைத்து கனணிகள் கொள்ளை!

Posted by - September 2, 2021
மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் கணனி அறை கதவை உடைத்து அங்கிருந்த  மூன்று கணனிகள்…
Read More

திருநெல்வேலியில் மரக்கறி வியாபாரிகள் தப்பியோட்டம்!

Posted by - September 2, 2021
கோப்பாய் காவற்துறை பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் பயணத் தடைவேளையில் சுகாதார நடைமுறைகளை மீறி வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டோர் கோப்பாய்…
Read More