இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் குறித்து சட்ட நடவடிக்கை

Posted by - September 11, 2021
இணையத்தளத்தில் தமிழ் தேசியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் ஊடாக…
Read More

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாதநிலை

Posted by - September 11, 2021
பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை பிரேத அறையி;ல் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால்…
Read More

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - September 10, 2021
இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்…
Read More

புத்தளத்தில் காணாமல் போன மீனவர் மன்னார் கடற்பரப்பில் சடலமாக மீட்பு!

Posted by - September 10, 2021
புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (10) மதியம் மன்னார் மாவட்டம் முசலி…
Read More

துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி

Posted by - September 10, 2021
யாழ். நகர் – துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி நடத்தப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
Read More

விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை

Posted by - September 10, 2021
தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை…
Read More

தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு நிதியுதவி

Posted by - September 10, 2021
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள, பிரதேசங்களில் வசிக்கும் கலைஞர்களுக்கான உதவி…
Read More

பட்டச்சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

Posted by - September 10, 2021
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி பிற்போடப்பட்டுள்ளது.
Read More

யாழில் ஒருவயது குழந்தை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

Posted by - September 10, 2021
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்று…
Read More