நாயாற்றில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்- க.விஜிந்தன்

Posted by - July 2, 2021
கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட நாயாற்று பகுதியில் பருவகால மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்துள்ளவர்களால் முல்லைத்தீவு…

வெகுவிரைவில் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான அரசியல் சூறாவளி உருவெடுக்கும்

Posted by - July 2, 2021
ராஜபக்ஷாக்களுக்களுக்கு எதிரான எதிர்காற்று நாட்டில் சகல திசைகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. அவை வெகு விரைவில் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான அரசியல்

‘அனைத்து சிறு கட்சிகளையும் இணைப்போம்’

Posted by - July 2, 2021
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் உடன்படும் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக்கொள்ளப்படுதெனத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ…

சபையை இழந்தது யானை: ரிஷாத் அணியின் ஆதரவில் மலர்ந்தது மொட்டு

Posted by - July 2, 2021
திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த  சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக்…

மைத்திரி – சரத் பொன்சேகா போல் சுமந்திரனும் வெளிப்படுத்தவேண்டும்!

Posted by - July 2, 2021
தம்மை கொல்ல வந்தவர்களையும் விடுதலை செய்யும்படி கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் சரத் பொன்சேகா காட்டிய நல்லெண்ணத்தை…

கூகிளில் இணைத்துக்கொள்ளப்பட்ட யாழ் மாணவனின் கண்டுபிடிப்பு ; குவியும் வாழ்த்து

Posted by - July 2, 2021
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வாட்ஸ்அப்…

யாழ் முதியோர் இல்லமொன்றில் பதிவான கொரோனா உயிரிழப்பு

Posted by - July 2, 2021
யாழ்.தொல்புரம் பகுதியில் உள்ள சிவபூமி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி! – கோட்டாபய

Posted by - July 2, 2021
மேல் மாகாணத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இம்மாத இறுதிக்குள் கொரோனாத் தடுப்பூசிகளைச் செலுத்துமாறு சுகாதாரத்துறைக்கு  கோட்டாபய ராஜபக்‌ச பணிப்புரை…

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் அதிரடி அறிவிப்பு

Posted by - July 2, 2021
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். சுகாதாரத் துறையினரின் அனுமதியின்கீழ்,…

தமிழீழம் முல்லை மாவட்டத்தில் யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோவிலின் தொடரும் நிவாரணப் பணிகள்.

Posted by - July 2, 2021
யேர்மன் ஸ்ருட்காட்அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் 30.06இ01.07.2021 நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு –…