கறுப்பு ஜூலை ; யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி, நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - July 23, 2021
கறுப்பு ஜூலை நினைவு தினமான இன்று வெள்ளிக்கிழமை நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று

யாழில் வீடொன்றில் வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல்

Posted by - July 23, 2021
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில் ; உள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டுக் குழுவினரால்…

சேவைக்காலத்தினை அடிப்படையாக கொண்டு பதவி உயர்வு வழங்குங்கள் – அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்

Posted by - July 23, 2021
கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 23 படுகொலை நாளில் கல்முனையில் ஆர்ப்பாட்டம்!

Posted by - July 23, 2021
யூலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நாளான 23 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கல்முனை…

கறுப்பு யூலையினை முன்னிட்டு வவுனியாவில் போராட்டம்!

Posted by - July 23, 2021
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அந்த காலப்பகுதியில் படுகொலை…

அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பேன் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை – சாணக்கியன்

Posted by - July 23, 2021
அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

பத்தேகமயில் இருவருக்கு டெல்டா தொற்று!

Posted by - July 23, 2021
பத்தேகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நயாபாமுல மற்றும் திலகஉதாகம ஆகிய கிராமங்களில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்…

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - July 23, 2021
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்,கறுப்பு யூலை தினத்தையொட்டி 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்து மௌன கவனயீர்ப்பு போராட்டம் இன்று…

கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி!

Posted by - July 23, 2021
கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த…