நாட்டில் இதுவரையில் 2,490 பேருக்கு கொரோனா!

Posted by - August 1, 2021
இன்றைய தினம் நாட்டில் மேலும் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான தீர்வில்லையேல் போராட்டம்!

Posted by - August 1, 2021
எதிர்வரும் பத்தாம் திகதிக்குள் தமது போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான உரிய தீர்வில்லையேல் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன போக்குவரத்து…

உலகின் வேகமான மனிதராக இத்தாலி வீரர் சாதனை

Posted by - August 1, 2021
ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 விநாடிகளில் நிறைவுசெய்து உலகின் வேகமான மனிதராக இத்தாலியின் லெமென்ட் மார்ஷல்…

காணாமல் போன இரத்தினபுரி சிறுவன் குருணாகலையில் கண்டுபிடிப்பு

Posted by - August 1, 2021
இரத்தினபுரியில் அண்மையில் காணாமல் போய் இருந்த 14 வயதான சிறுவன் இன்று (01) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும்!-எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - August 1, 2021
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும். குறுகிய அரசியல் நோக்கங்களைணஅடிப்படையாகக் கொண்டு ; இச்சட்டமூலம் தொடர்பில் எதிர்…

அதிபர், ஆசிரியர் போராட்டத்தில் குதித்தனர்!

Posted by - August 1, 2021
கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை…

அரசாங்கத்திற்கு எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை என்றால் சம்பளத்தை வழங்குக!

Posted by - August 1, 2021
அரசாங்கத்திற்கு எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை என்று அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் மேலும் தாமதித்துக் கொண்டிருக்காது அதிபர் – ஆசிரியர்களின்…

14 கர்ப்பிணி தாய்மார் – 13 குழந்தைகள் கொவிட் வைரஸ் தொற்றின் காரணமாக மரணம்!

Posted by - August 1, 2021
கொவிட் வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கையில் இதுவரையில் 14 கர்ப்பிணி தாய்மார் உயிரிழந்துள்ளதோடு, 5 வயதுக்கு குறைவான 13 குழந்தைகளும்…

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அணுகலாமா?

Posted by - August 1, 2021
தமிழகத்தில் வதியும் ஈழத்து உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை முன்னிறுத்தி புதிய ஒரு மெட்டில் ஓர் அரசியல் நகர்வு ஒன்று…

3 வயது சிறுவன் ஒருவன் உயிரிந்த நிலையில் சடலமாக மீட்பு

Posted by - August 1, 2021
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் ஒருவன் நேற்று (31) மாலை…