காணாமல் போன இரத்தினபுரி சிறுவன் குருணாகலையில் கண்டுபிடிப்பு

244 0

இரத்தினபுரியில் அண்மையில் காணாமல் போய் இருந்த 14 வயதான சிறுவன் இன்று (01) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகலை, ரிதீகமவில் உள்ள வீதித்தடை ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த சிறுவனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவனை தற்போது வாக்குமூலம் பெறுவதற்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.