பிரான்சில் உணர்வடைந்த 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

Posted by - September 13, 2021
கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15…

15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ் வு – லண்டன், 12.9.2021

Posted by - September 13, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்களுள் 5 பேருக்கு கொரோனா

Posted by - September 13, 2021
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டபோது 05பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்…

மரக்கறி வியாபாரிகளிடையே மோதல்; ஒருவர் பலி, கைதானவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - September 13, 2021
மஹியங்கனை பொலிஸ் பிரிவில் மொரகெட்டிய பிரதேசத்தில் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…

தீவிரவாத கோட்பாடுகள், வன்முறைகள் தற்போதைய யுகத்தின் பிரதான சவால்கள்! இத்தாலி மாநாட்டில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

Posted by - September 13, 2021
தீவிரவாத கோட்பாடுகள் மற்றும் தீவிரவாத வன்முறைகள் தற்போதைய யுகத்தின் பிரதான சவால்களாகும். அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள உலக நாடுகள்…

இலங்கையில் இதுவரை தடுப்பூசி பெற்றவர்களினதும் வழங்கப்பட்ட தடுப்பூசி வகைகளினதும் எண்ணிக்கை

Posted by - September 13, 2021
நாட்டில் இதுவரையில் 10 ,579 ,220 பேருக்கு இரு கட்டங்களாக கொவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று 13 ,497…

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை

Posted by - September 13, 2021
பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கு பலியான பிறந்து 6 நாட்களான குழந்தை

Posted by - September 13, 2021
பலங்கொட வைத்தியசாலையில் 6 நாட்கள் வயதுடைய குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மருத்துவ பீடாதிபதியாக சுரேந்திரகுமாரன்!

Posted by - September 13, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளையடிக்கும் .சுமந்திரன் அணி

Posted by - September 13, 2021
விடுதலைப் புலிகளது போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஜநாவிற்கு சிபார்சு செய்ததன் மூலம் மூக்குடைபட்ட எம்.ஏ.சுமந்திரன் தரப்பு ஊடக நிறுவனங்கள் படியேறி வெள்ளையடிக்கவேண்டிய…