வரலாறு காணாத வகையில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

Posted by - November 20, 2025
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,002,241 மில்லியன்  ரூபாய் வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக அத்திணைக்களம்…

இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

Posted by - November 20, 2025
இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக் கொண்டவர்களில் 25% முதல் 30% வரையானவர்கள் போதைப்பொருள்…

4 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - November 20, 2025
சுமார் நான்கு கோடி ரூபாய்க்கும் (40 மில்லியன் ரூபாய்க்கும்) அதிக மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் மூன்று நபர்கள் கட்டுநாயக்க…

போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது

Posted by - November 20, 2025
இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று, இலங்கை…

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாற்றுச் சம்பவம்!

Posted by - November 20, 2025
இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில்…

அமைச்சரவை அனுமதி பெற்ற பிரதேச செயலகத்தை இன்னுமொரு பிரதேச செயலகத்துடன் இணைக்க முடியாது

Posted by - November 19, 2025
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று அந்த பிரதேச மக்களுக்கு நிர்வாக அதிகாரங்களை…

மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள்!

Posted by - November 19, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தங்காலை கூட்டத்துக்கு பொலிஸார் ஆட்களை சேர்க்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற…

போதைப்பொருள், பாதாள கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சியினர் மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பு போல் கலக்கமடைகிறார்கள்!

Posted by - November 19, 2025
போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்போது மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பு போல் எதிர்க்கட்சியினர் கலக்கமடைகிறார்கள். போதைப்பொருளுக்கு…

எல்லை நிர்ணயத்தை தேர்தல் பிற்போக்கும் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் – ஜே.சி. அலவத்துவல

Posted by - November 19, 2025
தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசியல்வாதிகள் கையில் எடுக்கும் ஆயுதம்  எல்லை நிர்ணயமாகும். அதனால் எல்லை நிர்ணய நடவடிக்கையை மீண்டும் கையில் எடுக்காமல்…