இரு கைகளையும் தட்டி யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது ஜேவிபி – மனோ கணேசன்

Posted by - September 7, 2016
இரு கைகளையும் தட்டி யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது ஜேவிபி என அமைச்சர்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஜாவத்தையில் அமைக்கப்படவுள்ளது

Posted by - September 7, 2016
தற்போது கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அமைந்துள்ள கட்டிடமானது பிரித்தானியர் ஆட்சியின் போது கட்டப்பட்ட கட்டிடம் ஆகையால்…

அபகரிக்கப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்றுக்காணிகளை வழங்குமாறு கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - September 7, 2016
பேராறுத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக் காணிகளைத் தாருங்கள் என இன்று சாஸ்திரிகூழாங்குளம், பண்டார பெரிய குளம் விவசாயிகள் கவனயீர்ப்புப்…

கிழக்கு மாகாணசபையினை கொச்சைப்படுத்தும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் செயற்படுகின்றனர் –கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்

Posted by - September 7, 2016
கிழக்கு மாகாணத்தின் அதிகாரங்களை கொச்சைப்படுத்தும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.நஷீர் தெரிவித்தார்.மட்டக்களப்பு…

வடக்கு மாகாணம் சனத்தொகை குறைந்த மாகாணமாக இருப்பதால் அங்கே படைமுகாம்கள் அமைக்கலாம்

Posted by - September 7, 2016
வடக்கு மாகாணத்தில் சனத்தொகை குறைவாகையால் அங்கே இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு பொருத்தமானதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மயிலிட்டித் துறைமுகம் விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் – மகேஸ் சேனநாயக்க

Posted by - September 7, 2016
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் விரைவில் மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் என யாழ்மாவட்டக் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட…

சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது?

Posted by - September 7, 2016
சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது? உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் சாட்சியாய் புறக்கணிப்போம். அன்பான எம்தமிழ் உறவுகளே! தமிழ்த்தேசிய மக்களாகிய…

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசுக்கு அமெரிக்கா எடுதியம்ப வேண்டும் -சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க தூதுவரிடம் தெரிவிப்பு- (முழுமையான வீடியோ)

Posted by - September 7, 2016
தமிழ் மக்களின் சரித்திர பின்னணிகளையும், அவர்களுடைய மன வேதனைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் இலங்கை அரசாங்கத்திற்க அமெரிக்கா எடுத்தியம்ப வேண்டும் என்று…

சீனாவில் இருந்து இலங்கைக்கு புலிக்குட்டிகள் வருகின்றன

Posted by - September 7, 2016
தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புலி இனங்களானது வேகமாக அழிவடைந்து வரும் ஓர்…