கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு

Posted by - September 13, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் இன்று(13) விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கூட்டு…

எக்நெலிகொட காணாமல் போக செய்தமைக்கான மர்மம் கண்டறியப்பட்டுள்ளது

Posted by - September 13, 2016
காணாமல் போய் நான்கு வருடங்களுக்கு மேலாகியுள்ள பிரகீத் எக்நெலிகொட காணாமல் போகசெய்யப்பட்டமைக்கான மர்மத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.

இயற்கை கிருமிநாசினி மூலம் அல்லைப்பிட்டியில் விவசாயம்!

Posted by - September 13, 2016
செயற்கை உரங்கள், கிருமிநாசினிகள் மூலம் மண் வளம், நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் மரக்கறி, பழங்கள் நஞ்சுத்தன்மையாகி வரும் சூழலில் இயற்கை…

இராணுவ மேஜர் சிறை செல்வதைத் தடுப்பதற்காக 20 இலட்சம் நிதி சேகரிக்கும் கூட்டு எதிரணியினர்

Posted by - September 13, 2016
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை சுட்டுக் கொலை செய்த இராணுவ மேஜர் சிறைக்கு செல்வதனை தடுக்க, கூட்டு எதிர்க்கட்சியினர் நட்ட…

மாலியில் பணியாற்ற ஐநா பாதுகாப்புப் படையிற்கு சிறீலங்காப் படையினரை அனுப்ப முடிவு!

Posted by - September 13, 2016
ஐநா படையில் சிறீலங்காப் படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறீலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம்

Posted by - September 12, 2016
தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையை தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப்போராட்டத்தின் தர்மத்தை…

காவிரி நீர் விவகாரம்-கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வன்முறை (காணொளி)

Posted by - September 12, 2016
காவிரி  நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவினை அடுத்து பெங்களுரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெங்களுரில் தமிழக வாகனங்களைத்…

இரணைமடுக்குளத்திற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் (காணொளி)

Posted by - September 12, 2016
கிளிநொச்சி  இரணைமடுக்குளத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் குளத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதன் நிலைமைகள்…

இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை-சர்வதேச மன்னிப்பு சபை

Posted by - September 12, 2016
இலங்கையில்  நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம், மேற்கொள்ளும் மெதுவான நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில்லாமை என்பன குறித்து, மனித உரிமை காப்பாளர்கள்…