சித்தார்த் சட்டர்ஜி தொடர்பில் சிக்கல்

Posted by - September 13, 2016
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மேஜராக இருந்த சித்தார்த் சட்டர்ஜிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வழங்கப்பட்டமை…

ஜெனீவா மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - September 13, 2016
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான அறிக்கை…

மாலியில் பணியாற்ற ஐநா பாதுகாப்புப் படையிற்கு சிறீலங்காப் படையினரை அனுப்ப முடிவு!

Posted by - September 13, 2016
ஐநா படையில் சிறீலங்காப் படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறீலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

90அகதிகள் இன்று தாயகம் திரும்புகின்றனர்!

Posted by - September 13, 2016
ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடன் தமிழகத்திலிருந்து இன்று 90 அகதிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நாடு திரும்புகின்றனர்.

வடக்கில் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும்!

Posted by - September 13, 2016
வடக்கில் படையினர் குறைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை தான் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய முன்னணி…

யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு முன் 3 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல்!

Posted by - September 13, 2016
நீதிமன்றத்திற்கு கல்லெறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று(செவ்வாய்க்கிழமை) வழக்கு விசாரணைக்காக மூன்று இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில்!

Posted by - September 13, 2016
பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்பொருட்டு குறித்த சட்டமூலம் தற்போது நிதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை

Posted by - September 13, 2016
நேற்றையதினம் திருகோணமலை கன்னியா பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை என பெற்றோர்கள், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு…

விபத்து- தாய் பலி மகன் படுகாயம்

Posted by - September 13, 2016
இன்று காலை மாங்குளம் மூன்றுமுறிப்புச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் (வயது-15)…

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து ; இளைஞன் பலி

Posted by - September 13, 2016
இன்று காலை  மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்…