தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

Posted by - September 19, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஐ நா அமர்வில் மைத்திரி

Posted by - September 19, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலையில் அமெரிக்காவின்…

கிளிநொச்சி தீ விபத்து – பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு – விஜயகலா

Posted by - September 19, 2016
கிளிநொச்சியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…

உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்

Posted by - September 19, 2016
பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர உள்ளிட்ட முக்கிய பொலிஸ் அதிகாரிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு இந்த வாரம் அழைத்துள்ளார்.…

விஸ ஊசி பரிசோதனைக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆர்வம் இல்லை

Posted by - September 19, 2016
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விஸ ஊசி பரிசோதனைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என…

ஆதிவாசிகளின் கடவுள் மஹிந்தவாம், மைத்திரி, ரணில் யாரென்று தெரியாதாம்

Posted by - September 19, 2016
ரத்துகுல ஆதிவாசிகளின் கடவுள் மஹிந்த ராஜபக்ஸ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது ஆதிவாசிகள் இனத்திற்கு மஹிந்த செய்த உதவியின் காரணமாக அவர்…

புகையிரத அனுமதிசீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு

Posted by - September 19, 2016
தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிசீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் அனுமதி சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம் தயாராகி வருவதாக…

இலங்கையின் தலைநகரில் 4 கோடி நகைகள் கொள்ளை

Posted by - September 19, 2016
தாம் வெளியுறவு அமைச்சின் பரிசோதகர்கள் என தெரிவித்து குறித்த கடைக்குள் புகுந்த 4 கொள்ளையர்கள் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த…

பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விடயத்தில் கல்வி அமைச்சின் முடிவே இறுதியானது – அமைச்சர் அகில

Posted by - September 19, 2016
முதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விடயத்தில் கல்வி அமைச்சின் முடிவே இறுதியானது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த…

சிறைச்சாலைகளில் சீ.சீ.டீ.வி கெமராக்கள்

Posted by - September 19, 2016
இலங்கையில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சீ.சீ.டீ.வி கெமரா பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் மஹர மற்றும்…