வவுனியாவில் கிணற்றிலிருந்து ஒருதொகை வெடி பொருட்கள் மீட்பு!

Posted by - October 14, 2016
வவுனியா – தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று வவுனியா பொலிஸாரினால்…

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் நிறுவனத்தின் 35 வருட நிறைவு இன்று(காணொளி)

Posted by - October 14, 2016
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் என்னும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 35வது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. எஸ்.ஓ.எஸ்நிறுவனத்தின்…

கிளிநொச்சி கூட்டுறவு சங்கத்திற்கு குளிர்களி இயந்திரம்(படங்கள்)

Posted by - October 14, 2016
கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளையால் இன்று குளிர்களி இயந்திம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கால்நடை…

வவுனியாவில் இரு பொலிஸ் நிலையங்கள் நாளை திறப்பு

Posted by - October 14, 2016
வவுனியாவில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் நாளையதினம் திறந்துவைக்கப்படவுள்ளன. வவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வௌ புதிய பொலிஸ்…

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - October 14, 2016
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்து வேட்டை(காணொளி)

Posted by - October 14, 2016
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் இன்று கையெழுத்து வேட்டையொன்று நடைபெற்றது. அரசியல்கைதிகளை உடனே விடுதலை செய்ய…

யாழ்ப்பாணத்தில் பொலிஸின் 150 ஆண்டு நிறைவு விழா(காணொளி)

Posted by - October 14, 2016
ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா…

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை-பேச்சுவார்த்தையின் காலை அமர்வில் தீர்வில்லை(படங்கள்)

Posted by - October 14, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு தீர்வை எட்டும் வகையிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தையொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில்…

மைத்திரிக்கும், மஹிந்தவிற்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை- கோட்டாபய ராஜபக்ஸ

Posted by - October 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ராஜபக்ஸ குடும்பத்திற்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய…

தமிழ் நீதிபதிகளில் நம்பிக்கை இல்லை- பெங்கமுவ நாலக்க தேரர்

Posted by - October 14, 2016
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இராணுவ சிப்பாய்கள் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவமானது, மற்றுமொரு இனவாத செயற்பாடா என தேசிய அமைப்புக்களின்…