குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நல்லாட்சி அரசு!

Posted by - October 15, 2016
நல்லாட்சி எனச் சொல்லிக்கொள்ளம் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றனர். இதையேதான் முன்னர் ஆட்சிசெய்த மகிந்த ராஜபக்ஷவும்…

சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா

Posted by - October 15, 2016
போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி…

ஜனாதிபதிக்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி – கோத்தபாய

Posted by - October 15, 2016
காலம் தாழ்த்தியேனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

மஹிந்தவை கைது செய்ய – புரவெசிபலய அமைப்பு

Posted by - October 15, 2016
படுகொலை மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட வேண்டும் என்று புரவெசிபலய அமைப்பு…

மைத்திரியின் சர்ச்சைக்குரிய பேச்சு – நாடாளுமன்ற விவாதம் நடத்த கோரிக்கை

Posted by - October 15, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில்…

ஜனாதிபதி மைத்திரி இந்தியா செல்கிறார்.

Posted by - October 15, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார். பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 8வது…

மைத்திரியின் கருத்தை கண்டிக்கிறார் – மனோ கணேசன்

Posted by - October 15, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த தினத்தில் ஆற்றிய உரை மிகவும் பாரதூரமானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,…

லசந்த படுகொலை ஹெந்தவிதாரணவிடம் 6 மணிநேரம் விசாரணை!

Posted by - October 15, 2016
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில…

நாட்டின் தேசிய பாதுகாப்பே முக்கியம் யாழில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

Posted by - October 15, 2016
நாட்டில் இலஞ்ச, ஊழர் மற்றும் சமூக விரோத குற்றங்களை அடியோடு இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே எமது நோக்கம்…

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யக் கோரி யாழில் 19 ஆம் திகதி போராட்டம்

Posted by - October 15, 2016
வடக்கு, கிழக்கில் உள்ள அணைத்து ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொபெரும் கண்டன…