யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டியபோட்டி -வாகைமயில் 2016

Posted by - December 16, 2016
யேர்மனியில் நடனக் கலைபயில்வோருக்குகளம் அமைத்துக் கொடுத்து,அவர்களது திறமைகளைவெளிக்கொண்டுவரும் நோக்கில் நாடுதழுவியரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டியநடனப் போட்டிகடந்த 10.12.2016 அன்று…

கூட்டமைப்பின் திரிசங்கு நிலை!

Posted by - December 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பினூடாக…

முன்னாள் பிரதியமைச்சரை உடனடியாக கைது செய்ய உத்தரவு

Posted by - December 16, 2016
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 05…

2020ல் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமானதாக மாறிவிடும்

Posted by - December 16, 2016
2020ல் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமானதாக மாறிவிடும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 2.5 பில்லியன் டொலர் என்றும் அதனை 1.1…

களனி கங்கையில் இரத்தினக்கல் தேடியவர் கைது

Posted by - December 16, 2016
களனி கங்கையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால்…

மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் புதிய விற்பனை மையங்கள் 50 அமைக்கப்படும்

Posted by - December 16, 2016
அடுத்த ஆண்டிற்குள் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் புதிய விற்பனை மையங்கள் 50 ஐ ஸ்தாபிக்க திட்டமிட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்…

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் காணிப் பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கையிட அரச அதிபர் உத்தரவு

Posted by - December 16, 2016
யாழில் கடந்த 16 வருடங்களாக தீர்க்கப்படாமல் நடைபெற்றுவரும் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தலையிடாதவாறு காணி பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆராய்ந்து…

திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு

Posted by - December 16, 2016
திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார்…

மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிப்பு

Posted by - December 16, 2016
மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மறைக்கல்வி நிலைய…