ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முடிவு

Posted by - December 18, 2016
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று மத்திய அமைச்சர்  அனில் மாதவ் தவே…

டெங்கு நோயை ஒழிப்பதற்காக தேசிய கொள்கை அவசியம்

Posted by - December 17, 2016
இலங்கையினுள் பரவியுள்ள டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்கு தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை தாதியர்கள் சங்கம்…

ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் மீண்டும் சேவையில்

Posted by - December 17, 2016
ஓய்வு பெற்றுள்ள பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணச்சீட்டு வழங்காத தனியார் பேரூந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Posted by - December 17, 2016
பயணச்சீட்டு வழங்காத தனியார் பேரூந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் தனியார் பேரூந்துகளில், பயணிகள்…

வடக்கில் இடம்பெறும் குழப்பங்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பில்லை

Posted by - December 17, 2016
வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பில்லை என்று புனவாழ்வு ஆணையாளர்…

யாழ்ப்பாணத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் வேலைத்திட்டங்கள்-முன்னாள் போராளிகளின் உழைப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது

Posted by - December 17, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் சுகாதார வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.…

இத்தாலி மற்றும் இலங்கையர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இருநாடுகளிலும் செல்லுபடியாகும்

Posted by - December 17, 2016
இத்தாலி மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்ந்துவரும் பிரஜைகள் தமது சாரதி அனுமதி பத்திரத்தை இவ்விரு நாடுகளிலும் பயன்படுத்த…

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் பிரச்சினை கிடையாது-ரவூப் ஹக்கீம்

Posted by - December 17, 2016
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான…