புத்தாண்டை வரவேற்ற சிறுவன் பலி Posted by கவிரதன் - January 1, 2017 புத்தாண்டினை வரவேற்று ஆலய முன்றலில் பலூன ஊதி உடைத்து ஓடி விளையாடிக்கொண்டிருந்த பதினொரு வயதுச் சிறுவன் ஒருவன் படியில் தவிறிவழுந்து…
ரஷியா-துருக்கி முயற்சிக்கு ஐ.நா.பாதுகாப்பு சபை ஆதரவு Posted by தென்னவள் - January 1, 2017 உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இடைக்கால சண்டை நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவ ரஷியா மற்றும் துருக்கி ஒன்றிணைந்து செய்துள்ள…
தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகள் தயாரிப்பில் வடகொரியா தீவிரம் Posted by தென்னவள் - January 1, 2017 சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதாக வடகொரியா அதிபர் கின் ஜாங் உன்…
குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் Posted by தென்னவள் - January 1, 2017 அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து “தாள் ஒட்டும் பணியில்” மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
2017–ம் ஆண்டு பிறந்தது: புத்தாண்டையொட்டி கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு ஏற்பாடு Posted by தென்னவள் - January 1, 2017 2017–ம் ஆண்டு பிறந்ததை தொடர்ந்து கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: கோவையில் 1200 போலீசார் பாதுகாப்பு Posted by தென்னவள் - January 1, 2017 இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் கோவையில் 1200 போலீசார் பாதுகாப்பு…
வங்காளதேசத்தில் எம்.பி. சுட்டுக்கொலை Posted by தென்னவள் - January 1, 2017 வங்காள தேசத்தை சேர்ந்த எம்.பி. மஞ்சுருல் இஸ்லாம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை Posted by தென்னவள் - January 1, 2017 புருண்டி நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி எம்மானுவேல் நியோன்குரு இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சசிகலாவுடன் சந்திப்பு: திருமாவளவன், அ.தி.மு.க. அணியில் சேருவாரா? Posted by தென்னவள் - January 1, 2017 அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலாவை, திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
சசிகலாவுக்கு எதிராக கருணாநிதி சூழ்ச்சியா? Posted by தென்னவள் - January 1, 2017 கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடிக்கவே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார் என்று செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு மா. சுப்பிரமணியன்…