அம்பாறையில் மீனவர்களை காணவில்லை Posted by கவிரதன் - January 2, 2017 அம்பாறை கல்முனைக்குடி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற ஆறு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு இயந்திரப் படகுகளில்…
ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது Posted by கவிரதன் - January 2, 2017 சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து…
இலங்கையின் அறிவிப்புக்கு வைகோ, முத்தரசன் கண்டனம் Posted by கவிரதன் - January 2, 2017 இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடமை ஆக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய…
5-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுகாதார காப்புறுதி Posted by கவிரதன் - January 2, 2017 பிறந்திருக்கும் புதிய வருடத்தில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு இரண்டு இலட்சம்…
பாரிய பல பணிகள் நம் முன்பே உள்ளன – ரணில் Posted by கவிரதன் - January 2, 2017 தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்திலேயே புது வருடம் பிறக்கிறது. இந்த இரண்டு வருடங்களில்…
ஆற்றல் மிகுந்த பலசாலி இயற்கையே – ஜனாதிபதி Posted by கவிரதன் - January 2, 2017 பொது நன்மை கருதி காலத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து சிறந்த முறையில் பணிகளை முன்னெடுப்பதன் மூலமே எம்மால் உயர்வான…
ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி” Posted by சிறி - January 1, 2017 தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில்…
இனப்படுகொலையும் சோனியாவும், காட்டிக் கொடுக்கும் ராஜபக்ச – புகழேந்தி தங்கராஜ் Posted by சிறி - January 1, 2017 தமிழர்களுடன் ஒப்பிடுகையில் பௌத்த சிங்களருக்கு அறிவுக்கூர்மை குறைவு – என்கிற சுயமதிப்பீடே சிங்கள இனத்தின் தாழ்வு மனப்பான்மைக்குப் பிரதான காரணமாக…
மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் நினைவு தினம் Posted by தென்னவள் - January 1, 2017 மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 07 வது நினைவு தினம் இன்று தலவாக்கலை…
பாணதுறை பகுதி தொழிற்சாலையில் தீ விபத்து Posted by தென்னவள் - January 1, 2017 பாணதுறை – உயன்வத்தை பகுதி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.