பாரிய பல பணிகள் நம் முன்பே உள்ளன – ரணில்

235 0

blogger-image-1075572354தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்திலேயே புது வருடம் பிறக்கிறது.

இந்த இரண்டு வருடங்களில் நாடு என்ற வகையில் நாம் பெறுமதியான பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளோம்.

அவ்வாறே ஜனநாயகம் மற்றும் ஒழுக்க நெறிமிக்க முன்னேற்றகரமான நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாம் மேலும் ஆற்ற வேண்டிய பாரிய பல பணிகள் நம் முன்பே உள்ளன, என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டடை முன்னிட்டு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.