ஆற்றல் மிகுந்த பலசாலி இயற்கையே – ஜனாதிபதி

295 0

1855281608maithiriபொது நன்மை கருதி காலத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து சிறந்த முறையில் பணிகளை முன்னெடுப்பதன் மூலமே எம்மால் உயர்வான இலக்கை அடை முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

அநேகமான முடிவுகளை மேற்கொள்வதற்கான ஆற்றல் மிகுந்த பலசாலி இயற்கையே என்பதை நாம் மறந்து விடக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.