ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 18, 2017
இந்திய உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு…

நாட்டின் தனித்துவ கலாசார பண்பாடுகளுக்கு முரணான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம் -கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தல்

Posted by - January 18, 2017
ஜீஎஸ்பி பிளஸ் சலுகையை  வழங்குவதற்கு நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவ பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாமென கிழக்கு மாகாண…

அமெரிக்க இராணுவ ரகசியத்தை கசியவிட்டவருக்கு ஒபாமா மன்னிப்பு

Posted by - January 18, 2017
விக்கி லீக்ஸ்க்கு இராணுவ ரகசியத்தை கசியவிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 35 ஆண்டு சிறை தண்டனை பெற்ற திருநங்கைக்கு பொது…

சிறந்த பத்தில் இன்று ஐந்தாவது – ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - January 18, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ‘சிறந்த பத்து’ இன் கீழ் ஆளும் அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த ஐந்தாவது முறைப்பாடு இன்று…

928 கிலோ கொக்கேய்ன் வழக்கு இடைநிறுத்தம்

Posted by - January 18, 2017
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 928 கிலோ கொக்கேய்னுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்…

இலங்கையில் வறட்சி – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தக் கடந்தது

Posted by - January 18, 2017
வறட்சி காரணமாக நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 44 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 22…

ஆசிய பிராந்தியத்தில் முக்கிய பங்கை வகிக்கவுள்ளது இலங்கை – பிரதமர்

Posted by - January 18, 2017
ஆசிய பிராந்தியத்தில் ஒன்றிணைந்த வர்த்தக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற…

ஈழ அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியது இந்தோனேசியா

Posted by - January 18, 2017
ஈழ அகதிகளை முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து, இந்தோனேசியா அகதிகள் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜகார்த்தா…

தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு தற்போது கோபமில்லை – பொன்சேகா

Posted by - January 18, 2017
தமிழ் மக்கள் மீது தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு தற்போது கோபம் இல்லை என்று அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத்…