எதிர்க்கட்சி வரிசையில் பிரியங்கர ஜயரட்ன

Posted by - January 24, 2017
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ளார். நல்லாட்சி…

ராஜபக்ஷவை சந்தித்த, முதலமைச்சர்களுடன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொலைபேசியினூடாக கலந்துரையாடியுள்ளார்

Posted by - January 24, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதலமைச்சர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொலைபேசியினூடாக…

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

Posted by - January 24, 2017
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் (Consular Office) ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அலுவலகம் யாழ்மாவட்ட செயலகத்தில்…

நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருகிறது-சம்பந்தன்

Posted by - January 24, 2017
ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.…

அழுத்கமவில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டார் கோட்டாபய – அஸ்வர்

Posted by - January 24, 2017
அழுத்கமவில் தவறு நடந்ததை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்…

யாழ் ஊர்காவற்துறையில் பயங்கரம்!! 7 மாத கர்ப்பிணிப் பெண் கொள்ளையார்களால் கோடரியால் வெட்டிக் கொலை

Posted by - January 24, 2017
ஊர்காவற்துறையில் இன்று மதியம் தனித்திருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்குள் களவெடுக்கச் சென்ற  ரவுடிகள் அப் பெண்ணை  கோடரியால் கொத்தியும் கோடரிப்…

புலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 24, 2017
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பதைப் போல – என்பது தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்த உவமை. இப்போதோ எப்போதாவதுதான்…

யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் வூப்பெற்றால் நகர்களில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவெளிச்சி நிகழ்வு

Posted by - January 24, 2017
வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த…

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

Posted by - January 24, 2017
வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த…