கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றிக்காட்டுமாறு தேசிய சுதந்திர முன்னணி சவால்

Posted by - January 30, 2017
முடிந்தால் கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றிக்காட்டுமாறு தேசிய சுதந்திர முன்னணி சவால் விடுத்துள்ளது. கொழும்பதில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேசிய…

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த வாரம் சிறப்பு சந்திப்பு

Posted by - January 30, 2017
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த வாரம் சிறப்பு சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். கடந்த வருடம் நடைப்பெறவிருந்த 19வது…

தமிழ்த் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே சுமந்திரன் மீதான கொலை முயற்சி – ஹெல உறுமய

Posted by - January 30, 2017
தமிழ்த் தலைவர்களுக்கு இடையில் உள்ள அதிகாரப் போட்டியே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சி என ஹெல உறுமய…

நிபந்தனைகளுடனான ஜீ.எஸ்.பி வரிச்சலுகை – நாடு முன்னேறாது – மஹிந்த

Posted by - January 30, 2017
நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை பெறப்படும்பட்சத்தில் நாடு என்ற வகையில் அபிவிருத்தியை எட்ட முடியாதுபோகும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

யெமனில் அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலி

Posted by - January 29, 2017
யெமனில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலியாகினர். ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற…

சுதந்திர கட்சியை பிளவுபடுத்திய மஹிந்த – ஆனந்த அலுத்கமகே

Posted by - January 29, 2017
ஒருமைப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மஹிந்த ராஜபக்ஷ கடந்த 27ஆம் திகதி பிளவுபடுத்தியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்; ஓய்ந்துள்ள நிலையில் எருமை பந்தயத்திற்கு போராட்டங்கள்

Posted by - January 29, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் சற்று தனிந்துள்ள நிலையில் தென்னிந்திய மாநிலமான கர்நாட்டகாவில் எருமை பந்தயத்திற்கு அனுமதி வழங்குமாறு போராட்டங்கள் வலுப்…

அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு

Posted by - January 29, 2017
முஸ்லிம் நாடுகளின் அகதிகள் மீதான அமெரிக்காவின் தடைக்கு பிரித்தானியா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே யை மேற்கோள்காட்டி…

உலகில் ஊழல் மிகுந்த நாடாக இலங்கை பெயரிட்டுள்ளது – ஒன்றிணைந்த எதிர்கட்சி கவலை

Posted by - January 29, 2017
அதிக கடன் சுமை காரணமாக நாட்டை பாதிக்கும் உடன்படிக்கைகளினூடாக வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.…