சுதந்திர கட்சியை பிளவுபடுத்திய மஹிந்த – ஆனந்த அலுத்கமகே

230 0

ஒருமைப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மஹிந்த ராஜபக்ஷ கடந்த 27ஆம் திகதி பிளவுபடுத்தியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத் கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆனந்த அலுத்கமகே இதனை தெரிவித்தார்.

கருணா அம்மான் தேசிய தலைவர்களை போன்று நுகேகொட கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கௌரமிக்க சிறுபான்மை தமிழ் முஸ்லிம் தலைவர்கள் நுகேகொட கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

எனவே, நுகேகொடையில் இடம்பெற்ற கூட்டமானது இனவாதத்தின் ஆரம்பமாகும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.