கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றிக்காட்டுமாறு தேசிய சுதந்திர முன்னணி சவால்

244 0

முடிந்தால் கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றிக்காட்டுமாறு தேசிய சுதந்திர முன்னணி சவால் விடுத்துள்ளது.

கொழும்பதில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை 20 ஆவது அரசியில் சீர்த்திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் மக்கள் உரிமை தொடர்பான அதிகாரங்களை இரத்துசெய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஜெயந்த சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.