மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் கொள்ளையர்களை பிடிக்க பொதுமக்களின் ஆதரவை நாடும் காவற்துறை

Posted by - February 15, 2017
மேல்மாகாணத்தின் கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு ஆயுதங்களுடனான இரண்டு கொள்ளையர்கள் நிதி நிறுவனமொன்றை கொள்ளையிடும் சிசிடிவி காட்சி…

மகிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட உடை குற்றச்சாட்டின் குற்றவாளிகள் நாம் இல்லை

Posted by - February 15, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட உடை பகிர்ந்தளிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்க பல கோடி…

டிரம்ப்பின் வருகைக்கு 20 லட்சம் பேர் எதிர்ப்பு – கையெழுத்து இயக்கத்தை பிரிட்டன் பிரதமர் நிராகரித்தார்

Posted by - February 15, 2017
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டன் நாட்டுக்கு வருவதை எதிர்த்து சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்ற கையெழுத்தின் கருத்தை…

மராட்டியத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார் தெண்டுல்கர்

Posted by - February 15, 2017
தெண்டுல்கர், மராட்டிய மாநிலம் ஒஸ்மான்பாத் மாவட்டத்தில் உள்ள டோன்ஜா என்ற கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.4…

பாகிஸ்தானில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரி உள்பட 2 பேர் பலி

Posted by - February 15, 2017
பாகிஸ்தானில் வெடிகுண்டை செயலிழக்க முயற்சித்தபோது அது வெடித்தது. அந்த சம்பவத்தில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.

லிபியாவில் கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை

Posted by - February 15, 2017
பல்வேறு காரணங்களுக்காக லிபியா நாட்டில் கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

சரண் அடைய அவகாசம்: சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு?

Posted by - February 15, 2017
சரண் அடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள்…

நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படை கப்பல் சென்னை வருகை

Posted by - February 15, 2017
நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான பி.சி.ஜி.எஸ். தாஜ்தீன் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தது.

நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது: போயஸ் கார்டனில் சசிகலா பேச்சு

Posted by - February 15, 2017
நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் வந்த சசிகலா செய்தியாளர்களிடம் பேசிய போது…