சேவை செய்யும் அரசியல்வாதிகளை மக்களே இனங்கண்டு கொள்வர் – அமைச்சர் ரிஷாட்

Posted by - February 22, 2017
யுத்த காலத்திலும் யுத்த முடிவின் பின்னரும் மக்களுடன் இணைந்து பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்த அரசியல்வாதிகள்…

ஸ்டாலின் நாளை ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்.

Posted by - February 22, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தமிழக சட்டமன்றத்தில் ஏற்பட்ட நிலவரம் குறித்த அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக…

வலிகாமம் கிழக்கு பண்பாட்டு பேரவை கூட்டம் …

Posted by - February 22, 2017
வலிகாமம் கிழக்குப் பண்பாட்டுப் பேரவை பொதுக்கூட்டம் எதிர்வரும்  02.03.2017 ம் திகதி வியாழக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கோப்பாய் பிரதேச…

தொழிலின்மை பிரச்சினைக்கு மாற்று திட்டம் நிதி அமைச்சர் ரவி

Posted by - February 22, 2017
தொழிலின்மை பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த அரசாங்கம் முன்னெடுத்த திட்டத்தை விட மாற்றுத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று…

இலங்கை உட்பட்ட ஐந்து நாடுகளின் மாணவர்கள் தொடர்பான நுழைவுதேவைகளை இறுக்கமாக்க ஜப்பான் தீர்மானம்

Posted by - February 22, 2017
இலங்கை உட்பட்ட ஐந்து நாடுகளின் மாணவர்கள் தொடர்பான நுழைவுதேவைகளை இறுக்கமாக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் முகமாகவே இந்த…

காவல்நிலைய பொறுப்பதிகாரியால் அலுவலர் தாக்கப்பட்டார்.

Posted by - February 22, 2017
யட்டியாந்தோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரியால், அந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக காவல்துறை…

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தடை ஆளுனர் இல்லை, மத்திய அரசே – நசீர் அஹமட்

Posted by - February 22, 2017
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தடை ஆளுனர் இல்லை, மத்திய அரசாங்கமே என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்…

வல்லாப்பட்டையுடன் ஒருவர் கைது

Posted by - February 22, 2017
சுமார் 12 லட்சம் ரூபா பெறுமதியான 26 கிலோ கிராம் வல்லாப்பட்டையுடன் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறி;த்த…

கட்டளையை மீறி பயணித்த இருவர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

Posted by - February 22, 2017
தெல்தெனிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் மீது கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நோயாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்

Posted by - February 22, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நோயாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை…