ஈழத் தமிழர்களுக்கு தமது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிசெய்ய பிரித்தானியாவின் தொழில் கட்சி தீர்மானம்

Posted by - February 25, 2017
ஈழத் தமிழர்களுக்கு தமது வலுவான மற்றும் சாத்தியமான ஆதரவை மீண்டும் உறுதிசெய்ய பிரித்தானியாவின் தொழில் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில…

கொழும்பு – புறக்கோட்டையில் அரிசி கைப்பற்றல்

Posted by - February 25, 2017
கொழும்பு – புறக்கோட்டையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவிருந்த 3 ஆயிரம் கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு…

நியூஸிலாந்து செல்ல முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தல்காரர்கள் ஆறு பேர்

Posted by - February 25, 2017
சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பிரதான சந்தேகநபர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.. இலங்கையிலிருந்து சட்டவிரோதமான…

இலங்கையில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை

Posted by - February 25, 2017
இலங்கையில் 5 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட 4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை…

சிரியாவில் இரட்டை தற்கொலைக் குண்டு தாக்குதல் – 42 பேர் பலி

Posted by - February 25, 2017
சிரியாவில் இன்று இடம்பெற்ற இரட்டை தற்கொலைக் குண்டு தாக்குதலில் 42 பேர் பலியாகினர். சிரியாவின் ஹோம்ஸ் நகரில் இந்த இரட்டைக்…

அனைத்து கட்சிகளினது அங்கிகாரத்துடனேயே புதிய அரசியல் அமைப்பு – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - February 25, 2017
அனைத்து கட்சிகளினது அங்கிகாரத்துடனேயே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…

ஐ.நா ஆணையாளருக்கு சமர்பிக்க மனு – வடமாகாணசபை தயாரித்து வருகிறது.

Posted by - February 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்பிப்பதற்கான மனு ஒன்றிணை வடமாகாணசபை தயாரித்து வருவதாக வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர்…

கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில்; பல்வேறு தீர்மானங்கள் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

Posted by - February 25, 2017
கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில்; ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் இணைந்து பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

புதிய தேர்தல் முறை பெரும்பான்மை கட்சிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் – அமைச்சர் மனோ கணேசன்

Posted by - February 25, 2017
புதிய தேர்தல் முறையானது இரண்டு பெரும்பான்மை கட்சிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர்…

ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானியரை தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதி

Posted by - February 25, 2017
பலபிட்டிய பிரதேசத்தில் விடுதியொன்றில் ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானியரை தடுத்துவைத்து விசாரணை செய்ய மது ஒழிப்புப் பிரிவிற்கு அனுமதி…