அமெரிக்கர்கள் விடுதலை – அமெரிக்கா ஈரானுக்கு நிதியுதவி

Posted by - August 5, 2016
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா 40 கோடி அமெரிக்க டொலர்களை ஈரானுக்கு வழங்கியுள்ளது. இந்த…

மீண்டும் பேரணிகளை நடத்துமாறு ஐ.தே.க கோரிக்கை

Posted by - August 5, 2016
மாத்தறையில் இருந்து கொழும்பிற்கும், அநுராதபுரத்தில் இருந்து கொழும்பிற்குமான மேலும் இரண்டு பேரணிகளை ஏற்பாடு செய்யுமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு, ஐக்கிய தேசிய…

நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் 8,242 கைதிகள் தடுத்து வைப்பு

Posted by - August 5, 2016
நாடளாவிய ரீதியாக உள்ள சிறைச்சாலைகளில் தற்போது 8 ஆயிரத்து 242 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதியமமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 265…

பாழடைத்த காணியில் இருந்து மனித மண்டையோடு மீட்பு

Posted by - August 5, 2016
புத்தளம் – அட்டவில்லுவ பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து மனித மண்டை ஓட்டின் பகுதி…

வவுனியா நீதிமன்றம் 2 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

Posted by - August 5, 2016
வவுனியா பாவற்குளம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பங்களை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட இந்த குழுவைச்…

வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - August 5, 2016
கட்டுப்பாட்டு விலையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார…

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டவர்கள் கைது

Posted by - August 5, 2016
சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு, சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கொண்டுச் செல்ல முற்பட்ட இருவர் இன்று கைது…

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் சிறிசேன

Posted by - August 4, 2016
வரும் செப்ரெம்பர் 13ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு…