வவுனியா நீதிமன்றம் 2 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

371 0

sud-720x480வவுனியா பாவற்குளம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பங்களை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட இந்த குழுவைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனையும் ஏனைய இருவருக்கு கடூழியச் சிறைத் தண்டனையும்,  வுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டு உரிய முறையில் நிருபிக்கப்படாததனை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவங்கள் குறித்த தீர்ப்பு நேற்று வெளியானது.