பாழடைத்த காணியில் இருந்து மனித மண்டையோடு மீட்பு

362 0

o-SKULL-facebook-720x480புத்தளம் – அட்டவில்லுவ பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து மனித மண்டை ஓட்டின் பகுதி மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறை அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு இது மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும், மீட்கப்பட்ட மண்டையோடு குறித்த மேலதிக தகவல்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.