வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

319 0

500941104shopகட்டுப்பாட்டு விலையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
அண்மையில் 16 அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்தது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.