வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டவர்கள் கைது

320 0

arrested-with-us-dollars1-720x480சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு, சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கொண்டுச் செல்ல முற்பட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்வம் தொடர்பில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக, சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
சவுதி ரியால், சுவிஸ் பிராங், யூரோ ஆகிய வெளிநாட்டு நாணயங்களை தமது பயண பொதியில் மறைத்துச் செல்ல முற்பட்;ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்;டதாக, சுங்கத்துறை பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக தெரிவித்தார்.