மன்னாரில் கேரள கஞ்சா மீட்பு – ஒருவர் கைது

351 0

23-7-2016 16.7.26 5மன்னார் பேசாலை 1 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 14.5 கிலோ கிராம் நிறையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் சந்தைப் பெறுமதி 14 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.