இலங்கையில் சுற்றுலா தொழிலில் ஈடுபடும் 20 பேருக்கு எயிட்ஸ் Posted by கவிரதன் - August 24, 2016 இலங்கையில் சுற்றலா தொழிலில் ஈடுபடும் 20 பேருக்கு எயிட்ஸ் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி 2014இல்…
நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புத்திசாலித்தனமும்,அனுபவமும் அவசியம – அர்ஜுண ரணதுங்க Posted by கவிரதன் - August 24, 2016 நாட்டு பிரச்சினையைத் தீர்த்து சரியான முடிவு எடுப்பதற்கு புத்திசாலித்தனத்துடன் சேர்ந்த அனுபவமும், அறிவும் அவசியம் என துறைமுக அமைச்சர் அர்ஜுண…
இலங்கையின் ஊடாக ஐ.எஸ் யில் இணைந்தவர்கள் குறித்து விசாரணை Posted by கவிரதன் - August 24, 2016 கேரளாவில் இருந்து இலங்கை ஊடாக சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்துக் கொண்டதாக கூறப்படும் 11 பேருக்கு, இந்தியாவில் இயங்கும்…
கலந்துகொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது – மஹிந்த Posted by கவிரதன் - August 24, 2016 குருநாகலில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்;சியின் 65 வருட பூர்த்தி நிகழ்வில் தாம் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில்…
கிண்ணியாவில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது Posted by கவிரதன் - August 24, 2016 திருகோணமலை கிண்ணியா முனைச்சேனை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா விசேட காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு…
நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் நிலையான சமாதானம் உருவாகப்போவதில்லை – மதுரையில் தமிழ் எம்.பிக்கள் கூட்டாக அறிக்கை. Posted by சிறி - August 23, 2016 மதுரையில் முதலாம் உலகத் தமிழர் உரையாடல் சங்கம் 04 நிகழ்வு கடந்த பத்தொன்பதாம் திகதி மாலை நான்கு மணியளவில் மதுரை…
எஜமானரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை நீத்த நாய் – யாழ் கள்ளியங்காட்டில் சம்பவம் Posted by சிறி - August 23, 2016 எஜமானரின் உயிரைக் காப்பாற்றவதற்காக எட்டு அடி நீள ராஜநாகத்துடன் போராடி, தன்னுயிரை நீத்த நாய் ஒன்று கல்வியங்காடு பகுதியில் பரபரப்பை…
பொலிஸாரை அச்சறுத்திய வித்தியா கொலை குற்றவாளிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பரபரப்பு Posted by கவிரதன் - August 23, 2016 வித்தியா கொலை குற்றவாளிகளை கைது செய்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான கோபியை நீதிமன்றத்தில் முன்னிலையில் வைத்து குற்றவாளிகள் சைகைமூலம் அச்சுறுத்தல்…
பிரேமதாசாவிற்கு ஏற்பட்ட கதியே மைத்திரிக்கும்-மஹிந்த ராஜபக்ச Posted by தென்னவள் - August 23, 2016 முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் நேரப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…
மனைவி முன்னிலையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் கடத்தல் Posted by தென்னவள் - August 23, 2016 கொழும்பு -பம்பலப்பிட்டி -கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர்…