குருநாகலில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்;சியின் 65 வருட பூர்த்தி நிகழ்வில் தாம் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
இதன்பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், வருட பூர்த்தி நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பில் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும் இதில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தமது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.
கட்சியின் அமைப்பாளர்கள் பதவியில் இருந்து உறுப்பினர்கள் நீக்கப்படும் போது எந்த மனோபாவத்துடன் வருடப்பூர்த்தி நிகழ்வில் கலந்து கொள்வது? என்ற சிந்தனை எழுந்துள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தொழிலாளர் எழுச்சி நாள் மே 1- யேர்மனி
April 15, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024