கல்மேகி புயலின் தாக்கம் – பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளில் சுமார் 200 பேர் பலி!

Posted by - November 8, 2025
பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயல் வியட்நாமில் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த அனர்த்தத்தில் சிக்கி…

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்!

Posted by - November 8, 2025
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலர்…

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட வேலைத்திட்டம்

Posted by - November 8, 2025
இலங்கை முழுவதிலுமுள்ள பெண் தலைமைத்துவங்களுக்கிடையிலான தொடர்புகளை உருவாக்குவதன் முதற்படியாக ‘இணைக்கும் குரல்கள்’ பெண் தலைவர்களுக்கான பிராந்திய பரிமாற்ற நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

Posted by - November 8, 2025
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந்திக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை…

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - November 8, 2025
காலி-சீனிகம பகுதியில் பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட் அதிரடிப்படையினரால் சனிக்கிழமை (08) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

Posted by - November 8, 2025
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலி – ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 8, 2025
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாகொட்டுவெல்ல பகுதி கடற்கரையில், நேற்று(07) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும் லொறியுடன் சந்தேகநபர் கைது

Posted by - November 8, 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஒரு லொறியுடன் சந்தேகநபர் ஒருவர், துங்கல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர் பொலிஸாரால் மீட்பு

Posted by - November 8, 2025
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துகல கடலில் நீராட சென்ற ஒருவர், நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ்…

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 8, 2025
கெப்பட்டிபொல – பெலும்கல சந்திப் பகுதியில் உள்ள, வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (07) மின்சாரம் தாக்கியதை தொடர்ந்து…