அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தருவதாக வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை நம்பி,…
எமது அரசாங்கத்தை போன்று வேறு எந்ததொரு அரசாங்கமும் மக்களுக்காக சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
தலைவர்களின் பின்னால் செல்லும் யுகம் நிறைவடைந்துள்ளதாகவும், வேலைத்திட்டங்களினதும், கொள்கைகளினதும் அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கான ஆதரவைத் தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…
முல்லைத்தீவுமாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் உடலம் பொலீசாரால் நேற்று (19)மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை…
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு அளிக்கப்படுவதை தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுகின்றது. அத்துடன்…
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கக் கோரி மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி