தமி­ழர்கள் மீண்டும் ஏமாறமாட்­டார்கள்- பந்துல

Posted by - August 20, 2019
அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தத்­திற்கு அமை­வாக தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்­வினைப் பெற்­றுத்­த­ரு­வ­தாக வடக்கில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறு­வதை நம்பி,…

தற்போதைய அரசாங்கமே சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கியுள்ளது-ரணில்

Posted by - August 20, 2019
எமது அரசாங்கத்தை போன்று வேறு எந்ததொரு அரசாங்கமும் மக்களுக்காக சிறந்த  வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

எமக்கு ஜனாதிபதி வேட்பாளர் அல்ல பிரச்சினை, அவரது கொள்கை – பாட்டாளி

Posted by - August 20, 2019
சஜித் பிரேமதாசவா?  அல்லது வேறு யாருமா? என்பது எமக்குப் பிரச்சினையல்ல எனவும் ஆதரவு வழங்குவதற்கு வேட்பாளராக வருபவரது வேலைத்திட்டமும், கொள்கையுமே…

தலைவர்களின் பின்னால் செல்லும் யுகம் நிறைவடைந்துள்ளது- துமிந்த

Posted by - August 20, 2019
தலைவர்களின் பின்னால் செல்லும் யுகம் நிறைவடைந்துள்ளதாகவும், வேலைத்திட்டங்களினதும், கொள்கைகளினதும் அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கான ஆதரவைத் தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும்-வஜிர

Posted by - August 20, 2019
நாட்டில் தற்போதுள்ள 332 பிரதேச செயலக பிரிவுகள் 377 ஆக அதிகரிக்கபட வேண்டும் என்று உள்ளக ,உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள்…

பூவரசங்குளத்தில் பிறந்த குழந்தையினை வீசிவிட்டு தப்பிய தாய்

Posted by - August 20, 2019
முல்லைத்தீவுமாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் உடலம் பொலீசாரால் நேற்று (19)மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை…

மூவர் இன்று தெரிவுக்குழு முன்னிலையில்

Posted by - August 20, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (20) மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இன்று…

பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து இராணுவ அதிகாரி பலி

Posted by - August 20, 2019
அம்பாறை, உகன இராணுவ முகாமில் இலங்கை இராணுவத்தின் விஷேட படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து…

சட்­டப்­பி­ரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி கோத்­த­பா­யவின் பயணத்தை தடுக்க முடி­யாது-வாசு­தேவ

Posted by - August 20, 2019
ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது. அத்­துடன்…

அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

Posted by - August 20, 2019
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கக் கோரி மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண…