அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்மத்த பகுதியிலுள்ள திஸா வாவியில் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான முழுமையான தகவல்கள்…
பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய …
புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல், பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும்…
பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்துவது இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும். தொல்லியல் எனும்போது அது பௌத்த…
திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை…
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசசெயலாளர் பிரிவின் மொத்த நிலப்பரப்பு 32041.66ஏக்கராக காணப்படுகின்ற நிலையில் வனவளத்திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் வெருகல்லின் மொத்த…