மட்டக்களப்பில் வெள்ளம்: கிரான் பிரதேசத்தில் போக்குவரத்து முழுமையாக துண்டிப்பு

Posted by - December 1, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் கித்துள்,…

சீன செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவி

Posted by - December 1, 2025
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக அவசர நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், சீன செஞ்சிலுவை…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் 1 மில்லியன் டொலர் நிதியுதவி

Posted by - December 1, 2025
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல பகுதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இந்த நிலைமையை…

வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நேபாளம் 200,000 அமெரிக்க டொலர் அவசர நிதியுதவி

Posted by - December 1, 2025
இலங்கையில் கடந்த நாட்களாக நீடித்து வரும் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,…

நிலவிய மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது

Posted by - December 1, 2025
நாட்டில் கடந்தவாரம் நிலவிய மோசமான காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொது போக்குவரத்து சேவை தற்போது இயல்பு…

பேரிடருக்குப் பின் பரவும் தொற்றுநோயை கட்டுப்படுத்த; பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொள்ளவும்

Posted by - December 1, 2025
பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக்  கட்டுப்படுத்திக் கொள்ள  பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை…

சிகிச்சைகளை வழங்க முடியாமல் வைத்தியசாலைகள் கடும் நெருக்கடியில்

Posted by - December 1, 2025
பேரிடருக்கு மத்தியில்  நோயாளர்கள், பாதிக்கப்பட்டோருக்கான  சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக  வழங்குவதற்கு  சிரமமாக உள்ளதாகவும், நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகள் கடும்…

சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்க விசேட நிவாரண காலம் அறிவிப்பு

Posted by - December 1, 2025
தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு, 2025.11.25 ஆம் திகதி முதல் 2025.12.25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சாரதி…

நீர் மட்டம் அதிகரித்தாலும் பாரிய பாதிப்பில்லை ; எந்த நீர்த்தேக்கமும் அபாய நிலைமையில் இல்லை

Posted by - December 1, 2025
களனி கங்கை பெருக்கெடுத்ததால் கொழும்பின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை அவ்வாறே காணப்படுகிறது. வெள்ள நீர் மட்டம் அதிகரித்தாலும்…

பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வு காண வேண்டும்

Posted by - December 1, 2025
நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனைத்…