வலி.வடக்கில் மேலும் 201.3 ஏக்கர் நிலம் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - June 25, 2016
இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக உள்ள வலி.வடக்கில் இருந்து மேலும் 201.3 ஏக்கர் நிலம் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை…

கடத்தியது மஹிந்த அரசு! காப்பாற்றுவது மைத்திரி அரசு!

Posted by - June 25, 2016
தங்கள் பிள்ளைகளை கடத்தியது மஹிந்த அரசு, அந்த கடத்தல்காரர்களை காப்பாற்றுவது மைத்திரி அரசு’ என்றும், ‘நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை’ எனும்…

ஐ.நா மனித உரிமைகள் அவையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் விளக்கம்:

Posted by - June 25, 2016
ஏப்ரல் 7, 2015 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள், ஷேசாச்சலம் வனப்பகுதியில் ஆந்திரகாவல்துறை, வனத்துறை மற்றும் சிறப்புபடை…

விக்னேஸ்வரனை அழைப்பாரா ஜெயலலிதா? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - June 25, 2016
ஈழத் தமிழ் உறவுகளைக் கொன்று குவிக்க ‘கிளஸ்டர்’ என்று சொல்லப்படும் கொத்துக்குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்தியிருப்பதை உலகப் புகழ் பெற்ற…

சலாவ சம்பவத்தில் சேதமடைந்த 492 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

Posted by - June 25, 2016
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் சேதமடைந்த 492 வீடுகள் முற்றாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம்…

1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டம்

Posted by - June 25, 2016
குருநாகல், கஹட்டகஹ காரீய சுரங்க பணியாளர்கள் 55 பேர், சுரங்கத்தின் 1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நாளாந்த ஆபத்து…

கனடாவில் தமிழ்ப் பட்டமளிப்பு விழா

Posted by - June 25, 2016
கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை  மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று,…

காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

Posted by - June 25, 2016
ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ள 16 வயதான யாருக்சன் உதயச்சந்திரன் என்ற சிறுவனை கண்டுபிடிக்க ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.