அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – மூன்று காவல்துறையினர் பலி

Posted by - July 18, 2016
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேர் பலியாகினர். இனந்தெரியாதவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

மஹிந்த மீது சம்பந்தன் குற்றச்சாட்டு

Posted by - July 18, 2016
மஹிந்த தரப்பினர் மேற்கொள்ளவுள்ள பாதையாத்திரையானது புதிய அரசியல் யாப்பு சாசனத்தை குழப்பும் வகையில் அமைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்…

விபத்தில் இலங்கை அகதி பலி

Posted by - July 18, 2016
தமிழகத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையின் எட்டயபுரம் பகுதியில் இந்த…

புலம்பெயர் மாநாட்டில் இன்று பிரதமர் உரை

Posted by - July 18, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கபூர் விஜயத்தின் உத்தியோக நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன. மூன்றாவது புலம்பெயர் மாநாட்டு இன்று ஆரம்பமாகும் நிலையில்,…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு

Posted by - July 17, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் வருடாந்தம்…

இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – II – நிர்மானுசன்

Posted by - July 17, 2016
மீண்டெழுதல் அழிக்கப்பட்ட நகரிலேயே புது அவதாரம் எடுத்து, தம் மக்களையும் போராளிகளையும் இழந்த இடத்திலேயே தம் இறைமையை மீட்பதற்கு சின்…

சர்வதேச நீதிக்கான உலக நாளும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும்! – -அகரமுதல்வன்-

Posted by - July 17, 2016
சர்வதேச நீதிக்கான உலக நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் நீதி இந்த நூற்றாண்டில் பெரிதும் அலைக்கழிக்கும் இனமாக உள்ள தமிழீழர்கள்…

கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் தமிழர்கள் மீது தாக்குதல்

Posted by - July 17, 2016
இன்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் வைத்து சிங்களவர்களால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.