அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேர் பலியாகினர்.
இனந்தெரியாதவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கருப்பின மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் டல்லஸ் நகரத்தில் ஒரு கருப்பினத்தவரால் 5 காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், லூசியானாவில் நேற்று மேலும் மூன்று காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

