விபத்தில் இலங்கை அகதி பலி

421 0

826873674accident2தமிழகத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையின் எட்டயபுரம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த 34 வயதான ராஜ்குமார் என்ற இலங்கை அகதியே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.