பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கபூர் விஜயத்தின் உத்தியோக நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன.
மூன்றாவது புலம்பெயர் மாநாட்டு இன்று ஆரம்பமாகும் நிலையில், அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்ப உரையினை நிகழ்த்தவுள்ளார்.
இந்த கருத்தரங்கில், ஆயிரத்திற்கும் அதிகமான குடியியல் அமைப்பு பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.
இதன்போது 21ஆம் நூற்றாண்டில் உலக அரசியலில் தெற்காசிய வலய நாடுகள் பங்களிப்பு தொடர்பிலும் முக்கியமாக ஆராயப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- புலம்பெயர் மாநாட்டில் இன்று பிரதமர் உரை
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

