பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கபூர் விஜயத்தின் உத்தியோக நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன.
மூன்றாவது புலம்பெயர் மாநாட்டு இன்று ஆரம்பமாகும் நிலையில், அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்ப உரையினை நிகழ்த்தவுள்ளார்.
இந்த கருத்தரங்கில், ஆயிரத்திற்கும் அதிகமான குடியியல் அமைப்பு பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.
இதன்போது 21ஆம் நூற்றாண்டில் உலக அரசியலில் தெற்காசிய வலய நாடுகள் பங்களிப்பு தொடர்பிலும் முக்கியமாக ஆராயப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- புலம்பெயர் மாநாட்டில் இன்று பிரதமர் உரை
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
பிரான்சில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
August 9, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025