யுத்த குற்ற விசாரணையின் ஒரு அங்கமே – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – மஹிந்த

Posted by - July 20, 2016
சட்டமூலம் ஒன்றின் ஊடாக உருவாக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் யுத்த குற்றவிசாரணை பொறிமுறையின் ஒரு அங்கமே என நாடாளுமன்ற…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி கிடைக்காதோருக்கு…

Posted by - July 20, 2016
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான நுழைவு அனுமதிபத்திரம் கிடைக்க பெறாதவர்கள், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொண்டு முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.…

தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தயாராகும் தமிழக மீனவர்கள்

Posted by - July 20, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, தமிழக மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். இது தொடர்பில்…

உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொகுதிமுறையில் – ஜனாதிபதி உறுதி

Posted by - July 20, 2016
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொகுதி முறையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சகல…

காஷ்மீர் வன்முறை – மத்திய, மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Posted by - July 20, 2016
காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானியும், அவரது ஆதரவாளர்களும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று…

திருப்பதியை விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க முடியாது – மத்திய அமைச்சர் அறிவிப்பு

Posted by - July 20, 2016
திருப்பதி திருமலையை ‘விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி’ என அறிவிக்க முடியாது என்று டெல்லி மேல்-சபையில் விமான போக்குவரத்து…

பொத்துவில் பிரதேசத்தில் கோரவிபத்து – தந்தை, மகன் பலி . தாய், மகள் படுகாயம்

Posted by - July 20, 2016
அம்பாறை பொத்தவில் பகுதியில் நேற்று இரவு 8மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த…

மெல்போர்னில் ஈழத்தமிழ் அகதி சடலமாக மீட்கப்பு

Posted by - July 20, 2016
மெல்போர்ன் டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 36…

ஜார்னா என்றொரு மாணவப் போராளி!

Posted by - July 20, 2016
உலகில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 22 கோடி குழந்தைத் தொழிலாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் கள் இந்தியர்கள். 2011 இந்திய மக்கள்…

துருக்கியில் 15 ஆயிரத்திற்கு அதிகமான பணியாளர்கள் நீக்கம்

Posted by - July 20, 2016
துருக்கியில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வித்துறைச் சார்ந்த பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அங்கு இடம்பெற்ற ஆட்சிக்…