சட்டமூலம் ஒன்றின் ஊடாக உருவாக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் யுத்த குற்றவிசாரணை பொறிமுறையின் ஒரு அங்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றிலே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டையும், இனத்தையும், முப்படையினரையும் காட்டிக் கொடுக்கின்றமைக்காக மக்களிடம் பொறுப்பு கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அலுவலகம் இராணுவத்தை வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இது உள்நாட்டு நீதிக்கமைய செயற்படபோவதில்லை.
நாடாளுமன்றத்தின் சுயாதீன நிறுவனமாக செயற்படவுள்ள இந்த அலுவலகம் நாட்டிலுள்ள ஏனைய நிறுவனங்களுக்கு தாக்கம்செலுத்துகின்ற சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- யுத்த குற்ற விசாரணையின் ஒரு அங்கமே – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – மஹிந்த
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

